பிரதான செய்திகள்

அரசியல்வாதிகளே! தமிழ்,முஸ்லிம் இனவாதம் வேண்டாம்.

தமிழ் – முஸ்லிம் மக்களே! என்ற விழிப்புடன் கூடிய சுவரொட்டிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

இந்த சுவரொட்டிகளில்,

அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் இனங்களிடையேயான முரண்பாடுகளுக்கு எதிரான வாசங்கள் எழுதப்பட்டுள்ளன.

அந்த வகையில், அரசியல்வாதிகளே தேர்தலுக்காக தமிழ் – முஸ்லிம் இனவாதத்தை பாவிக்காதே, தமிழ் – முஸ்லிம் மக்களே இனவாத சுருக்குகளுக்கு ஏமாறாதீர்கள், இனவாத செயற்பாடுகளுக்கு பலியாகாதீர்கள் போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

Related posts

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் மே 5 வியட்நாம் பயணம் .

Maash

அரசாங்கம் பதவியை பாரமெடுத்ததன் பின்னர் 70க்கு மெல் மனிதப் படுகொலைகள்..! ஹக்கீம் எம் . பி .

Maash

கல்குடாவின் வசந்தம் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் தான் – செயலாளர் முஸ்தகீம் தெரிவிப்பு

wpengine