பிரதான செய்திகள்

அமைச்சு பதவிகள் மாற்றம்

நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் மூன்று அமைச்சர்களில் அமைச்சுப் பொறுப்பு விடயங்களில் அவசரமாக மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அமைச்சர்கள் மீதான் சில விமர்சனங்கள் காரணமாக இவர்களுக்கு உரிய விடயங்களில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

wpengine

வீடமைப்புக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தனது அமைச்சுக்கு கூடுதலான நிதியை ஒதுக்கியுள்ளார் – அமைச்சர் இந்திக அனுருத்த

wpengine

ஹிஜாப் அணியாத பெண்களுக்கு கடுமையான தண்டனையை வழங்க ஈரான் அரசு தீர்மானம்!

Editor