பிரதான செய்திகள்

அமைச்சர் ஹக்கீம் என் மீது அபாண்டங்களை சுமத்துகின்றார்! நான் சவால் விடுகின்றேன் -அமைச்சர் றிஷாட்

நேற்று 11.12.2016 இரவு 9 மணிக்கு வசந்தம் தொலைக்காட்சியில் இடம்பெற்ற அதிர்வு அரசியல் தொடர்பான கலந்துரையாடல் நேரடி நிகழ்வில் கலந்து கொண்ட அகில இலங்கை மக்கள் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் கலந்து கொண்டு பல சூடானதும் கனதியானதுமான கேள்விகளுக்கு பதில்களை வழங்கினார்.

அதன்போது நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் ஹக்கீம் என் மீது அபாண்டமான பொய்களைக் கூறுகிறார். என் மீது அவர் கூறும் ஊழல்களில் ஏதேனுமொன்றை ஆதாரத்துடன் நிரூபிக்கச் சொல்லுங்கள். நிருபிக்காவிட்டால் அவர்  இந்த முஸ்லிம் மக்கள் அனைவரிடமும்  அவர் பகிரங்கமாக மன்னிப்புக்கேட்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.

Related posts

 “வடக்கு மக்களின் உணர்ச்சிகளுடன் மோசமான அரசியல் விளையாடுவதை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறுத்த வேண்டும்.

Maash

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

wpengine

குற்றவாளிகளைக் கண்டறிந்து பூண்டோடு அழித்தொழிக்க முஸ்லிம்கள் துணிந்து களமிறங்கியுள்ளனர்.

wpengine