பிரதான செய்திகள்

அமைச்சர் ஹக்கீமின் சபையில் கொழும்பில் நீர் வெட்டு

அத்தியாவசிய தேவையொன்றிற்காக கொழும்பு நகரின் சில பிரதேசங்களுக்கு
இன்று மதியம் 12 .00 மணி தொடக்கம் நள்ளிரவு 12.00 மணி வரை  நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.


கோட்டை மா நகர சபை பிரதேசம் , பத்தரமுல்லை , கொஸ்வத்த , கலபலுவாவ , தலவதுகொட , ஜயவடநகம , மாலபே , ஹோகந்தர , மஹரகம , பொரலெஸ்கமுவ நகர சபை ஆளுகைப் பிரதேசம் மற்றும் கொழும்பு 05 பிரதேசங்களுகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை , கொழும்பு 06 மற்றும் கொழும்பு 08 பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தின் கீழ் நீர் வழங்கப்படும் என அந்த சபை தெரிவித்துள்ளது.

Related posts

கூட்டு எதிர்க்கட்சிக்கு பயந்து உள்ளூராட்சித் தேர்தலை நடத்தமுடியாது! பைஸர் முஸ்தபா

wpengine

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க இந்த முறை நடவடிக்கை

wpengine

மஹிந்த தோல்வியடைந்தால் மைத்திரியின் அடுத்த திட்டம் விஜேதாச

wpengine