பிரதான செய்திகள்

அமைச்சர் ஹக்கீமினால் வழங்கப்பட்ட சட்ட முரணான தொழில் விசாரணை

அமைச்சர் ரவுப் ஹக்கீமினால் வழங்கப்பட்ட 500க்கும் அதிகமான சட்ட முரணான வேலை வாய்ப்புகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்படடுள்ளது.

தேசிய நீர் வழங்கல் சபையில் கடந்த வருடம்மாத்திரம் 500க்கும் அதிகமான தொழில்கள் விதிமுறைகளை மீறி வழங்கப்பட்டுள்ளன.

இந்த திணைக்களம் நீர்வள அமைச்சர் ரவுப் ஹக்கீமின் கீழ் வருகிறது.

எனவே இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டி இருக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

யாழில், ஜனாதிபதியின் வருகையால் திடீரென மாயமான சோதனை சாவடிகள்.

Maash

மஹிந்தவின் வெற்றிக்கு காரணம் பிரபாகரன்! தோல்விக்கு குடும்பம் -முதலமைச்சர்

wpengine

அரசாங்கம் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது முன்னால் அமைச்சர் கபீர்

wpengine