பிரதான செய்திகள்

அமைச்சர் ராஜித சேனாரத்ன நாடு திரும்பினார்.

சிங்கப்பூர் மவுன்ட் லெவன்யா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நாடு திரும்பியுள்ளார்.

சுகாதார அமைச்சர் நாடு திரும்பியுள்ளார் என கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்றிரவு சுகாதார அமைச்சர் சிங்கப்பூரிலிருந்து நாட்டை வந்தடைந்தார் எனவும் கடமைநேர முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

அம்பாறை முஸ்லிம்கள் கடமைக்கு செல்லவில்லை! தொழுகை நடாத்த ஏற்பாடு

wpengine

பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் இனவாதத்தின் உச்சகட்டம்

wpengine

சமூகவலைத்தள பதிவுகள் தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் கோரிக்கை

wpengine