பிரதான செய்திகள்

அமைச்சர்களுக்கான பொறுப்புக்களை ஒதுக்கும் வர்த்தமானி அறிவித்தல்

புதிய அமைச்சர்களுக்கான பொறுப்புக்களை ஒதுக்கும் வர்த்தமானி அறிவித்தல் மேலும் தாமதிக்கலாம் என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வர்த்தமானி நேற்று வெளியாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் அது மேலும் சில தினங்கள் தாமதிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

29 பேர் கொண்ட அமைச்சரவை கடந்த வாரம் சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டதுடன், தொடர்ந்து அமைச்சரவை அந்தஸ்தில்லா அமைச்சர்களும், ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மக்கள் பிரச்சினைகளை தீர்க்க நேரடியாக சந்தித்து பேச வேண்டும் வவுனியா கூட்டத்தில் அமைச்சர் றிஷாட்

wpengine

காலம் கணிந்துவிட்டது சரியான நேரத்தில் ஆட்சியை கைப்பற்றுவோம் !

wpengine

Breaking News : முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க கைது

wpengine