பிரதான செய்திகள்

அமைச்சரவை கூட்டத்தில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை

அமைச்சரவை கூட்டம் இன்று (15) காலை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இன்று காலை 10 மணியளவில் இந்த கூட்டம் ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் பிரதமர் உட்பட அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

Related posts

மன்னார் வலையக் கல்விப்பணிப்பாளர் செ.சுகந்தியின் விளையாட்டு! முசலி பிரதேச குழு கூட்டத்தில் வெளியில் வந்தது

wpengine

நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார்!

Editor

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி, அடக்குமுறை சட்டங்கள் வேண்டாம்!!! – “மன்னாரில் கையெழுத்து சேகரிப்பு”

Maash