பிரதான செய்திகள்

அனுரகுமாரவை சுற்றிவளைத்த போராட்டகாரர்கள்! உங்களுடன் நான் இருப்பேன்

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் இருந்து வௌியேறும் போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கருத்து தெரிவித்த வீடியோ ஒன்று வௌிவந்துள்ளது.

ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு மக்களுடன் இணைந்து நிற்பதாக அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.

Related posts

வடமாகாணத்தின் ஆளுநராக மீண்டும் ரெஜினோல்ட்

wpengine

சகல பாடசாலைகளும் நாளை முடங்கும்: இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கமும் ஆதரவு

wpengine

அமைச்சர் ஹக்கீமால் ரௌடி காங்கிரஸ் தலைவராக பாயிஸ் நியமனம் செய்யப்படுவாரா?

wpengine