பிரதான செய்திகள்

அசுவெசும நிவாரண திட்டத்தில் மலையக மக்களை உள்ளீர்க்க விசேட சுற்று நிரூபம்!

“அசுவெசும” நிவாரண வேலைத்திட்டத்தில் மலையக மக்களை புறக்கணிப்பதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

இந்த விடயத்தை கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ. அரவிந்த்குமார் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

இதன்படி, அசுவெசும நிவாரண வழங்கல் வேலைத்திட்டத்தில் மலையக மக்களை உள்ளீர்ப்பதற்கான விசேட சுற்று நிரூபம் ஒன்றை வெளியிடுவதாக பிரமதர் உறுதியளித்தார் என அரவிந்த்குமார் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

“அடுத்த 5 ஆண்டுகளில் வடக்கு, கிழக்கில் பல அபிவிருத்தித் திட்டங்கள்

wpengine

ஆமைக்குட்டியின்  தோற்றத்தில் குழந்தையொன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

wpengine

பௌத்த பிக்கு சில்மிசம்!

wpengine