பிரதான செய்திகள்

அக்குரனை நகருக்குள் புகுந்த வெள்ளம்.!

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அக்குரனை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. 

வெள்ள நீர் இருப்பிடங்கள் உட்பட வியாபார நிலையங்களுக்குள் புகுந்துள்ளதால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதோடு போக்குவரத்துக்கும் தடை ஏற்பட்டுள்ளது.

Related posts

ஒவ்வோரு ஆண்டும் புற்றுநோயினால் பாதிப்படையும் 900 குழந்தைகள்!

Editor

றிசாட்க்கு தொழுகையின் பின்னர் பிராத்தனை செய்யுங்கள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர்

wpengine

வில்பத்து,முசலி பகுதியினை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் அஜித்

wpengine